Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சாலை நடுவே சண்டையிட்டுக் கொண்ட இரு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே சண்டையிட்டுக் கொண்ட இரு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்

Share:

கிள்ளான், செப்டம்பர்.23-

காப்பார், ஜாலான் காப்பாரை நோக்கிச் செல்லும் ஜாலான் ஹஜி அப்துல் மானான் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த இரு நபர்களையும் போலீசார் தேடி வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை காலை 8 க்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி தொடர்பில் புக்கிட் ராஜா போலீஸ் நிலையத்தின் தலைவரிடமிருந்து புகார் கிடைத்து இருப்பதாக விஜயராவ் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து