Jul 2, 2026
Thisaigal NewsYouTube
திடீர் விபத்து: 39 பயணிகளுடன் வந்த பேருந்து மோதல்!
தற்போதைய செய்திகள்

திடீர் விபத்து: 39 பயணிகளுடன் வந்த பேருந்து மோதல்!

Share:

பெந்தோங், செப்டம்பர்.14-

பகாங், பெந்தோங்கில், டெர்மினல் பெர்செபாடு கோம்பாக் பேருந்து முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 39 பயணிகளுடன் வந்த விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, எதிரே வந்த மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது என பெந்தோங் மாவட்டக் காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைய்ஹாம் முகமட் காஹார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்தைப் பார்த்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறும் ஸைய்ஹாம் கேட்டுக் கொண்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்