நாட்டில் இஸ்லாம் அல்லாத பதிவு பெற்ற வழிபாட்டுத்தளங்களுக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அத்தகைய வழிபாட்டுத் தளங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் சீரமைப்புப்பணிகளுக்கு உதவும் பொருட்டு 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன


