நாட்டில் இஸ்லாம் அல்லாத பதிவு பெற்ற வழிபாட்டுத்தளங்களுக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அத்தகைய வழிபாட்டுத் தளங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் சீரமைப்புப்பணிகளுக்கு உதவும் பொருட்டு 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


