நாட்டில் இஸ்லாம் அல்லாத பதிவு பெற்ற வழிபாட்டுத்தளங்களுக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அத்தகைய வழிபாட்டுத் தளங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் சீரமைப்புப்பணிகளுக்கு உதவும் பொருட்டு 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

அத்துமீறி நுழைந்த வழக்கு: கோயில் தலைவர் விடுவிப்பு

போலி ஆவணக் கும்பல் முறியடிப்பு: கோலாலம்பூரில் மூவர் கைது

தாபோங் ஹாஜி அரச விசாரணை: மேலும் மூவர் எஸ்.பி.அர்.எம் ஆணையத்தால் கைது


