நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மலேசிய வர்த்தக வங்கிகள் சங்கத்திற்கும், என்.யூ.பி.ஈ எனப்படும் தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட புதிய கூட்டு சம்பள ஒப்பந்தத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, என்.யூ.பி.ஈ. யின் பொதுச் செயலாளர் ஜெ.சோலமன் தெரிவித்தார்.
இந்த பணி ஓய்வு வயது வரம்பில் , முழு நேர பணியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார்களே தவிர, ஒப்பந்த தொழிலாளர்கள் அல்ல என்பதையும் சோலமன் விளக்கினார்.
Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


