Jan 20, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வங்கி ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 61 ஆக உயர்த்தப்பட்டது

Share:

நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மலேசிய வர்த்தக வங்கிகள் சங்கத்திற்கும், என்.யூ.பி.ஈ எனப்படும் தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட புதிய கூட்டு சம்பள ஒப்பந்தத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, என்.யூ.பி.ஈ. யின் பொதுச் செயலாளர் ஜெ.சோலமன் தெரிவித்தார்.

இந்த பணி ஓய்வு வயது வரம்பில் , முழு நேர பணியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார்களே தவிர, ஒப்பந்த தொழிலாளர்கள் அல்ல என்பதையும் சோலமன் விளக்கினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்