இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு, அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பது தொடர்பான முன்னெடுப்புகள் குறித்து, கல்வி அமைச்சு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யு.தி.பி. தெரிவித்துள்ளது.
உற்சாகமான மாணவர்கள், மகிழ்ச்சியான ஆசிரியர்கள், செழிப்பான பள்ளிகள் மற்றும் வளமான நாட்டை உறுதிசெய்வது தொடர்பில், இந்த ஆசிரியர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதை காட்டிலும் வேறெதும் அர்த்தமுள்ளதாக இருக்காது என்று அதன் தலைவர் அமிருடின் அவாங் விவரித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


