Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கனத்தமழையில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்தன
தற்போதைய செய்திகள்

கனத்தமழையில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்தன

Share:

நேற்று இரவு 8 மணியளவில் பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கி கனத்த மழையில் பல இடங்களில் சாலையோர மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்தன.

இதில் செலாயாங் நகராண்மைக்கழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட 11 இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு, வாகன போக்குவரத்து இடையூற்றை ஏற்படுத்தின.

சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் சுமார் ஐந்து மணி நேரம் பொது தற்காப்பு படையினரும் செலயாங் நகராண்மைக்கழகப்பணியாளர்களும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு