Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Share:

பார்டி பங்சா மலேசியா கட்சியின் அதிகாரப்பூர்வமாக தன்னை பிரகடனம் செய்யக் கோரி ஜுரைடா கமாருடின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்பொழுது கட்சியில் நிகழ்ந்து வரும் பல உட்பூசல்களையும் அதிகார பிரச்சனைகளைக் களையவும் தன்னை மீண்டும் தலைவராக நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னையும் தன்னுடன் 10 கட்சியின் உறுப்பினர்களையும் நீக்கி விட்டு புதிய தலைவராக லேரி செங் பதவி ஏற்றுள்ளார். இந்த முறை தமக்கு அதிர்ப்தி அளிப்பதாகவும் அதற்கு மாற்று வழி தேடுவதற்காக தாம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக
ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து