Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Share:

பார்டி பங்சா மலேசியா கட்சியின் அதிகாரப்பூர்வமாக தன்னை பிரகடனம் செய்யக் கோரி ஜுரைடா கமாருடின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்பொழுது கட்சியில் நிகழ்ந்து வரும் பல உட்பூசல்களையும் அதிகார பிரச்சனைகளைக் களையவும் தன்னை மீண்டும் தலைவராக நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னையும் தன்னுடன் 10 கட்சியின் உறுப்பினர்களையும் நீக்கி விட்டு புதிய தலைவராக லேரி செங் பதவி ஏற்றுள்ளார். இந்த முறை தமக்கு அதிர்ப்தி அளிப்பதாகவும் அதற்கு மாற்று வழி தேடுவதற்காக தாம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக
ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!