May 1, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Share:

பார்டி பங்சா மலேசியா கட்சியின் அதிகாரப்பூர்வமாக தன்னை பிரகடனம் செய்யக் கோரி ஜுரைடா கமாருடின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்பொழுது கட்சியில் நிகழ்ந்து வரும் பல உட்பூசல்களையும் அதிகார பிரச்சனைகளைக் களையவும் தன்னை மீண்டும் தலைவராக நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னையும் தன்னுடன் 10 கட்சியின் உறுப்பினர்களையும் நீக்கி விட்டு புதிய தலைவராக லேரி செங் பதவி ஏற்றுள்ளார். இந்த முறை தமக்கு அதிர்ப்தி அளிப்பதாகவும் அதற்கு மாற்று வழி தேடுவதற்காக தாம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக
ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி