Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Share:

பார்டி பங்சா மலேசியா கட்சியின் அதிகாரப்பூர்வமாக தன்னை பிரகடனம் செய்யக் கோரி ஜுரைடா கமாருடின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்பொழுது கட்சியில் நிகழ்ந்து வரும் பல உட்பூசல்களையும் அதிகார பிரச்சனைகளைக் களையவும் தன்னை மீண்டும் தலைவராக நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னையும் தன்னுடன் 10 கட்சியின் உறுப்பினர்களையும் நீக்கி விட்டு புதிய தலைவராக லேரி செங் பதவி ஏற்றுள்ளார். இந்த முறை தமக்கு அதிர்ப்தி அளிப்பதாகவும் அதற்கு மாற்று வழி தேடுவதற்காக தாம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக
ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்