Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பேர் வாங்குவதற்காக அல்ல
தற்போதைய செய்திகள்

பேர் வாங்குவதற்காக அல்ல

Share:

வரும் ஹரிராயாவை முன்னிட்டு கூடுதலாக ஒரு நாள் பொது விடுமுறை வழங்கப்பட்டு இருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், பேர் வாங்கி கொள்வதற்காக இதனை வழங்கவில்லை என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் விளக்கம் அளித்துள்ளார்.

அதேவேளையில் தனியார் துறைக்கு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று அவர் விளக்கினார்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக ஹரிராயா பெருநாளை தூரத்தில் உள்ள உறவினர்களுடன் குதூகலமாக கொண்டாட இயலாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் இருந்த வேளையில் இந்த முறை பெருநாளை ஒரு பெருவிழாவாக மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கிலேயே கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமாட் மஸ்லான் தெளிவுபடுத்தினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்