Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்தோணி கெவின் மொரைஸ் வழக்கில் மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

அந்தோணி கெவின் மொரைஸ் வழக்கில் மேல்முறையீடு

Share:

அரசாங்க துணை பப்ளிக் பிராசிகியுட்டர் டத்தோ அந்தோணி கெவின் மொரைஸ் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவரான டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட அறுவர் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் நவம்பர் 7 ஆம் தேதி புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் குணசேகரனின் வழக்கறிஞர் ஜாஸ்மின் சியோங் இதனை தெரிவித்தார். கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தங்களுக்கு எதிராக விதித்த மரண தண்டனையை எதிர்த்து 59 வயது டாக்டர் குணசேகரன், 51 வயது ரவிசந்திரன், 30 வயது ஆர்.டினேஸ்வரன், 29 வயது எ.கே தினேஷ் குமார், 32 வயது எம். விஸ்வநாத் மற்றும் 29 வயது எஸ்.நிமலன் ஆகிய அறுவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு