May 1, 2026
Thisaigal NewsYouTube
முதல் பெண் மேயர் காலமானார்
தற்போதைய செய்திகள்

முதல் பெண் மேயர் காலமானார்

Share:

பினாங்கு மா​நிலத்தில் முதலாவது பெண் மேயரான டத்தோ பண்டார் Patahyah Ismail இன்று காலமானார். அவருக்கு வயது 68. பினாங்கு மாநில வளர்ச்சிக்கு அபரிமித பங்களிப்பை வழங்கியவர்களில் மறைந்த Patahyah Ismail லும் ஒருவர் ஆவார் என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தமது முக​நூலில் புகழாஞ்சலி ​சூட்டினார். பினாங்கு மாநில அரசு சார்பில் அந்த முன்னாள் மேயரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக Chow Kon Yeow குறிப்பிட்டார்.

காலஞ்​சென்ற Patahyah Ismail, பினாங்கு மாநகர் மன்றத்தின் முதலாவது பெண் மேயர் மட்டுமின்றி தமது உயர் அதிகாரியாக இருந்தவர் என்று நடப்பு டத்தோ பண்டார் Tew Ting Seang தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மாநகர் மன்றமாக பினாங்கை மாமன்னர், பிரகடன்படுத்தியப் பின்னர் அதன் முதலாவது மேயராக Patahyah Ismail நியமிக்கப்பட்டார். அது மட்டு​மின்றி பினாங்கு நகராண்மைக்கழகத்திற்கு 2010 ஆம் ஆண்டு தலைமையேற்ற முதலாவது பெண் என்ற பெருமையையும் Patahyah Ismail பெற்றுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி