Mar 10, 2026
Thisaigal NewsYouTube
முதல் பெண் மேயர் காலமானார்
தற்போதைய செய்திகள்

முதல் பெண் மேயர் காலமானார்

Share:

பினாங்கு மா​நிலத்தில் முதலாவது பெண் மேயரான டத்தோ பண்டார் Patahyah Ismail இன்று காலமானார். அவருக்கு வயது 68. பினாங்கு மாநில வளர்ச்சிக்கு அபரிமித பங்களிப்பை வழங்கியவர்களில் மறைந்த Patahyah Ismail லும் ஒருவர் ஆவார் என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தமது முக​நூலில் புகழாஞ்சலி ​சூட்டினார். பினாங்கு மாநில அரசு சார்பில் அந்த முன்னாள் மேயரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக Chow Kon Yeow குறிப்பிட்டார்.

காலஞ்​சென்ற Patahyah Ismail, பினாங்கு மாநகர் மன்றத்தின் முதலாவது பெண் மேயர் மட்டுமின்றி தமது உயர் அதிகாரியாக இருந்தவர் என்று நடப்பு டத்தோ பண்டார் Tew Ting Seang தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மாநகர் மன்றமாக பினாங்கை மாமன்னர், பிரகடன்படுத்தியப் பின்னர் அதன் முதலாவது மேயராக Patahyah Ismail நியமிக்கப்பட்டார். அது மட்டு​மின்றி பினாங்கு நகராண்மைக்கழகத்திற்கு 2010 ஆம் ஆண்டு தலைமையேற்ற முதலாவது பெண் என்ற பெருமையையும் Patahyah Ismail பெற்றுள்ளார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்