Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.13-

தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு இடருக்கு உரிய பகுதியாகக் கருதப்படும் பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மூடா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தில் அதன் முதன்மையான பாலம் உட்பட நீர் நிலைகளில் 24 மணி நேரத்தில் மூன்று தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மூடா கட்சியின் பினாங்கு மாநிலக் கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவர் தர்ம மணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் பினாங்கு பாலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். விபத்து, கவனக்குறைவு, மனோரீதியான பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்