Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஜுலை 3 ஆம் தேதி அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஜுலை 3 ஆம் தேதி அறிவிக்கப்படும்

Share:

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஆறாம் படிவத்திற்கு செல்ல வாய்ப்பு வழங்குவது தொடர்பான முடிவு வரும் ஜுலை 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் ஆறாம் படிவம் செல்ல தகுதி பெற்றுள்ளார்களா? இல்லையா? என்பது குறித்த கல்வி அமைச்சின் சிறப்பு செயலி வாயிலாக அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு