Mar 27, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையின் சடலம் மீட்பு, Interpol உதவி நாடப்படும்
தற்போதைய செய்திகள்

குழந்தையின் சடலம் மீட்பு, Interpol உதவி நாடப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 09-

ஈப்போவில் கடந்த மாதம் ஒரு வீட்டில் சிமெண்ட் தரையிலிருந்து குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது தொடர்பில் போலீசார் அனைத்துலக போலீசாரான INTERPOL உதவியை நாடவிருக்கிறது.

அந்த குழந்தையின் சடலத்தை புதைத்ததாக நம்பப்படும் ஓர் இந்தோனேசிய மாதுவை தேடி கண்டு பிடிப்பதற்கு அனைத்துலக போலீசாரின் உதவி நாடப்படும் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

அந்த வீட்டில் ஆகக்கடைசியாக வாடகைக்கு இருந்தவர் அந்த இந்தோனேசிய மாது என்று அடையாளம் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சீரமைம்புப்பணிகளை மேற்கொள்வதற்கு அந்த வீட்டில் முன்புறம் கார் நிறுத்தும் இடத்தில் சிமெண்ட் தரையை உடைத்த குத்தகைத் தொழிலாளர் ஒருவர் அந்த குழந்தையின் சடலத்தை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை