Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப் பெருக்கு: பேராக் மற்றும் கெடாவில் நிலைமை மேம்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வெள்ளப் பெருக்கு: பேராக் மற்றும் கெடாவில் நிலைமை மேம்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

பேராக் மற்றும் கெடாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

தற்காலிக நிவாரண மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 1,442 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய இரவில் இந்த எண்ணிக்கை 1,514 ஆக இருந்தது.

பேராக் மாநிலத்தில், மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 குடும்பங்களைச் சேர்ந்த 437 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய இரவில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 467 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதே வேளையில், கெடாவில், இன்று காலை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 282 குடும்பங்களைச் சேர்ந்த 1,005 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இரவில், 311 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை