Mar 27, 2026
Thisaigal NewsYouTube
காவல் துறையின் புதிய தலைவரைச் சந்தித்தார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

காவல் துறையின் புதிய தலைவரைச் சந்தித்தார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.29-

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, இன்று காவல் துறையின் புதிய தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஜோகூர் பாருவில் நடைபெற்றது. மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியக் காவல் துறையின் கௌரவ ஆணையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூர் மாநிலப் காவல் துறைத் தலைவர் டத்தோ எம் குமாரும் உடனிருந்தார். முகமட் காலிட் இஸ்மாயில், ஜூன் 20 அன்று நாட்டின் 15வது காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்குப் பதிலாகப் பதிலாகப் பொறுப்பேற்றார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு