May 18, 2026
Thisaigal NewsYouTube
காவல் துறையின் புதிய தலைவரைச் சந்தித்தார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

காவல் துறையின் புதிய தலைவரைச் சந்தித்தார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.29-

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, இன்று காவல் துறையின் புதிய தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஜோகூர் பாருவில் நடைபெற்றது. மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியக் காவல் துறையின் கௌரவ ஆணையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூர் மாநிலப் காவல் துறைத் தலைவர் டத்தோ எம் குமாரும் உடனிருந்தார். முகமட் காலிட் இஸ்மாயில், ஜூன் 20 அன்று நாட்டின் 15வது காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்குப் பதிலாகப் பதிலாகப் பொறுப்பேற்றார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

காவல் துறையின் புதிய தலைவரைச் சந்தித்தார் மாமன்னர் | Thisaigal News