ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து, தொகுதி ஒதுக்கீடுகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் இறுதி முடிவு, மத்திய அளவில் தீர்மானிக்கப்படும் என்று துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையில் ஒருமித்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடுகள் சுமூகமாக நடைபெற்றுள்ளதாக ஜாஹிட் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


