ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து, தொகுதி ஒதுக்கீடுகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் இறுதி முடிவு, மத்திய அளவில் தீர்மானிக்கப்படும் என்று துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையில் ஒருமித்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடுகள் சுமூகமாக நடைபெற்றுள்ளதாக ஜாஹிட் தெரிவித்தார்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


