துன் மகாதீர் முகமது எந்த காலத்திலும் தமது தவற்றை ஒப்புக்கொண்டது கிடையாது என்று பினாங்கு துணை முதல்வர் டான்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் ஆதரவை பெற முடியாமல் கெராக்கான் தானாஹ் ஆயர் கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் அந்த முன்னாள் பிரதமர், எப்போதுமே பிறரைதான் குற்றம் சொல்வார் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
அரசியலில் தமது பலவீனத்தையும் குறைகளையும் பார்க்காமல், மற்றவர்களை குறை கூறும் போக்கைதான் மகாதீர் இன்னமும் கொண்டுள்ளார். அதேவேளையில் மற்றவர்கள் மீது பழிபோடுவதில் அவருக்கு நிகர் அவரே என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


