துன் மகாதீர் முகமது எந்த காலத்திலும் தமது தவற்றை ஒப்புக்கொண்டது கிடையாது என்று பினாங்கு துணை முதல்வர் டான்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் ஆதரவை பெற முடியாமல் கெராக்கான் தானாஹ் ஆயர் கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் அந்த முன்னாள் பிரதமர், எப்போதுமே பிறரைதான் குற்றம் சொல்வார் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
அரசியலில் தமது பலவீனத்தையும் குறைகளையும் பார்க்காமல், மற்றவர்களை குறை கூறும் போக்கைதான் மகாதீர் இன்னமும் கொண்டுள்ளார். அதேவேளையில் மற்றவர்கள் மீது பழிபோடுவதில் அவருக்கு நிகர் அவரே என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


