Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே பட்டாசுகளைக் கொளுத்திய நபர்கள் கைது

Share:

கிள்ளான், ஜன.25-

கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் ஷாபுதீன் பகுதியில் சாலை நடுவே பட்டாசுகளை கொளுத்தி அராஜக செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இரவு 8 மணியளவில் 26 வயது பெண்ணிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து போலீசார் இரு நபர்களை கைது செய்துள்ளதாக தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் த லைவர் ஏசிபி. சா ஹூங் போங் தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தினால் தமது காரின் வலப்புறம் சேதமுற்றதாக அந்தப் பெண் தனது போலீஸ் புகார் குறிப்பிட்டுள்ளதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி