May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே பட்டாசுகளைக் கொளுத்திய நபர்கள் கைது

Share:

கிள்ளான், ஜன.25-

கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் ஷாபுதீன் பகுதியில் சாலை நடுவே பட்டாசுகளை கொளுத்தி அராஜக செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இரவு 8 மணியளவில் 26 வயது பெண்ணிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து போலீசார் இரு நபர்களை கைது செய்துள்ளதாக தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் த லைவர் ஏசிபி. சா ஹூங் போங் தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தினால் தமது காரின் வலப்புறம் சேதமுற்றதாக அந்தப் பெண் தனது போலீஸ் புகார் குறிப்பிட்டுள்ளதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்