Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டிரம்பின் மலேசிய வருகைக்கு மலாய்க்கார வர்த்தகர்கள் ஆதரவு
தற்போதைய செய்திகள்

டிரம்பின் மலேசிய வருகைக்கு மலாய்க்கார வர்த்தகர்கள் ஆதரவு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

இம்மாதம் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அழைத்து இருக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு மலாய்க்கார வர்த்தர்கள் மற்றும் தொழில்துறையினர் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபரின் வருகைக்கு பாஸ் கட்சி உட்பட சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் டிரம்பின் கோலாலம்பூர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மலாய்க்கார வர்த்தகர்கள் வர்ணித்துள்ளனர்.

அமெரிக்கச் சந்தைக்கான அணுகல், அரசதந்திர உறவு மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணுவதற்கு டிம்பின் வருகையை முற்போக்கான சிந்தனையுடன் காண வேண்டும் என்று மலாய்க்கார வர்த்தகர் மற்றும் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் அஸாமானிஸாம் பஹாரொன் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்