Jul 3, 2026
Thisaigal NewsYouTube
செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

விமான நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், அந்நிய நாட்டவர்கள் மலேசியாவிற்கு நுழைவதற்கு செட்டிங் முகப்பிட ஏற்பாட்டைச் செய்த கும்பலுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 27 பேரில் 13 பேர் புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதி பெற்றப்பட்டது.

எஞ்சியவர்கள் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 27 பேரில் 19 பேர் ஆண்கள் என்றும் 8 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்