Mar 22, 2026
Thisaigal NewsYouTube
செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

விமான நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், அந்நிய நாட்டவர்கள் மலேசியாவிற்கு நுழைவதற்கு செட்டிங் முகப்பிட ஏற்பாட்டைச் செய்த கும்பலுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 27 பேரில் 13 பேர் புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதி பெற்றப்பட்டது.

எஞ்சியவர்கள் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 27 பேரில் 19 பேர் ஆண்கள் என்றும் 8 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து