May 16, 2026
Thisaigal NewsYouTube
செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

விமான நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், அந்நிய நாட்டவர்கள் மலேசியாவிற்கு நுழைவதற்கு செட்டிங் முகப்பிட ஏற்பாட்டைச் செய்த கும்பலுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 27 பேரில் 13 பேர் புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதி பெற்றப்பட்டது.

எஞ்சியவர்கள் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 27 பேரில் 19 பேர் ஆண்கள் என்றும் 8 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்