May 21, 2026
Thisaigal NewsYouTube
பூட்டி வைக்கப்பட்ட பெண், ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூட்டி வைக்கப்பட்ட பெண், ஆடவர் கைது

Share:

கடந்த புதன்கிழமை, புக்கிட் மெர்த்தாஜாமில்உள்ள Taman Sanctuary, மாச்சாங் புபோக் இல் உள்ள ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார், அவர் அண்டை நாட்டுக்கு வேலைக்காக அனுப்பப்பட இருப்பதாகவும், இதனை ஆட்கடத்தல் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செபெராங் பெராய் தெங்ஙா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி தான் செங் சான்தெரிவித்தார்.

அந்த 22 வயது பெண்மணி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 34 வயது ஆடவர் ஒருவர் இவ்விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தான் செங் சான் தெரிவித்தார்.

வொசாரணைக்காக அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் கூட்டாக இணைந்து செயல்படுவதாக நம்பப்படும் இன்னும் சிலரை காவல் துறை தேடி வருவதாகவும் அவர் சொன்னார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை