Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பூட்டி வைக்கப்பட்ட பெண், ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூட்டி வைக்கப்பட்ட பெண், ஆடவர் கைது

Share:

கடந்த புதன்கிழமை, புக்கிட் மெர்த்தாஜாமில்உள்ள Taman Sanctuary, மாச்சாங் புபோக் இல் உள்ள ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார், அவர் அண்டை நாட்டுக்கு வேலைக்காக அனுப்பப்பட இருப்பதாகவும், இதனை ஆட்கடத்தல் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செபெராங் பெராய் தெங்ஙா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி தான் செங் சான்தெரிவித்தார்.

அந்த 22 வயது பெண்மணி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 34 வயது ஆடவர் ஒருவர் இவ்விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தான் செங் சான் தெரிவித்தார்.

வொசாரணைக்காக அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் கூட்டாக இணைந்து செயல்படுவதாக நம்பப்படும் இன்னும் சிலரை காவல் துறை தேடி வருவதாகவும் அவர் சொன்னார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்