Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு அரசுக்கு ஆதரவு
தற்போதைய செய்திகள்

மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு அரசுக்கு ஆதரவு

Share:

பேரா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை பேரா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமாட்டிற்கு வழங்க முன்வந்துள்ளனர்.

இத்தகவலை பேரா மாநில பிகேஆர் கட்சித் தலைவர் முஹமாட் அரஃபாட் வரிசாய் முஹமாட் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஈப்போவில் தாம் சந்தித்த போது அவர்கள் தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாக முஹமாட் அரஃபாட் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு