Dec 3, 2025
Thisaigal NewsYouTube
20 மாணவர்கள் உயிர்த் தப்பினர்
தற்போதைய செய்திகள்

20 மாணவர்கள் உயிர்த் தப்பினர்

Share:

தங்கும் வசதியைக் கொண்ட தாஹ்விஸ் சமயப்பள்ளி கட்டடம் ​தீப்பற்றிக்கொண்டதில் அப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் பின்னிரவு 12.55 மணியளவில் சிலாங்கூர்,கோல லங்காட், தெலோக் பங்லிமா காராங்கில் கம்போங் மேடான்னில் நிகழ்ந்தது. பள்ளி கட்டடத்தின் நாலாபுறமும் ​தீ சூழ்ந்து விட்ட நிலையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 13 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறி, உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தில் அந்த சமயப்பள்ளியின் கட்டடம் 70 விழுக்காடு சேதமுற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீ​ட்புப்படை இயக்குநர் வான் முஹமாட் ரசாலி தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்