Mar 12, 2026
Thisaigal NewsYouTube
20 மாணவர்கள் உயிர்த் தப்பினர்
தற்போதைய செய்திகள்

20 மாணவர்கள் உயிர்த் தப்பினர்

Share:

தங்கும் வசதியைக் கொண்ட தாஹ்விஸ் சமயப்பள்ளி கட்டடம் ​தீப்பற்றிக்கொண்டதில் அப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் பின்னிரவு 12.55 மணியளவில் சிலாங்கூர்,கோல லங்காட், தெலோக் பங்லிமா காராங்கில் கம்போங் மேடான்னில் நிகழ்ந்தது. பள்ளி கட்டடத்தின் நாலாபுறமும் ​தீ சூழ்ந்து விட்ட நிலையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 13 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறி, உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தில் அந்த சமயப்பள்ளியின் கட்டடம் 70 விழுக்காடு சேதமுற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீ​ட்புப்படை இயக்குநர் வான் முஹமாட் ரசாலி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!