May 25, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றங்கரையில் சிக்கிய ஆடவரைக் காப்பாற்றும் ஜேசிபி இயந்திர வாகனம்
தற்போதைய செய்திகள்

ஆற்றங்கரையில் சிக்கிய ஆடவரைக் காப்பாற்றும் ஜேசிபி இயந்திர வாகனம்

Share:

கிள்ளான்,அக்டோபர் 16-

தலைநகரின் மையத்தில் உள்ள கிள்ளான் ஆற்றங்கரையில் சிக்கிய ஆடவரைக் காப்பாற்றும் ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுநரின் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கிள்ளான் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் அங்கு இருந்த ஆடவரைப் பாசார் செனி எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் இருந்த ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுநர் மீட்க உதவினார்.

ஜேசிபி இயந்திர வாகனத்தின் மண்ணை அள்ளும் கருவியின் துணையோடு ஆடவர் மீட்டுச் சாலையில் விட்டார்.

ஆற்றின் ஓரம் இருந்த ஆடவரை மீட்ட ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுநரின் செயலுக்குப் பொது மக்கள் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது