Mar 17, 2026
Thisaigal NewsYouTube
17 வயது இளைஞரின் விண்ணப்பம் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

17 வயது இளைஞரின் விண்ணப்பம் நிராகரிப்பு

Share:

சிரம்பான், நவம்பர்.19-

கடந்த மார்ச் மாதம் அபயாகரமாக வாகனத்தைச் செலுத்தி, மூவருக்கு மரணத்தை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 17 வயது இளைஞர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத் துறை அலுவலகம் நிரகாரித்தது.

இவ்வழக்கு விசாரணை இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சைஃபுல் சயொதி முன்னிலையில் நடைபெற்ற போது, அந்த பதின்ம வயதுடைய இளைஞர் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவைச் சட்டத்துறைத் தலைவர் நிகராரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பி. ரூபினி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் Jalan Persiaran Senawang- கில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 வயது Aidil Ramdan Abdullah, 15 வயது Muhamad Aswari Lotpi மற்றும் 17 வயது Aisar Azim Abdullah ஆகியோர் உயிரிழந்தனர்.

Related News

சர்ச்சை விவகாரம்: சம்ரிக்கு 4,500 ரிங்கிட் பிணை - ஏப்ரல் 29-க்கு வழக்கு ஒத்திவைப்பு

சர்ச்சை விவகாரம்: சம்ரிக்கு 4,500 ரிங்கிட் பிணை - ஏப்ரல் 29-க்கு வழக்கு ஒத்திவைப்பு

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்