May 6, 2026
Thisaigal NewsYouTube
17 வயது இளைஞரின் விண்ணப்பம் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

17 வயது இளைஞரின் விண்ணப்பம் நிராகரிப்பு

Share:

சிரம்பான், நவம்பர்.19-

கடந்த மார்ச் மாதம் அபயாகரமாக வாகனத்தைச் செலுத்தி, மூவருக்கு மரணத்தை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 17 வயது இளைஞர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத் துறை அலுவலகம் நிரகாரித்தது.

இவ்வழக்கு விசாரணை இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சைஃபுல் சயொதி முன்னிலையில் நடைபெற்ற போது, அந்த பதின்ம வயதுடைய இளைஞர் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவைச் சட்டத்துறைத் தலைவர் நிகராரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பி. ரூபினி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் Jalan Persiaran Senawang- கில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 வயது Aidil Ramdan Abdullah, 15 வயது Muhamad Aswari Lotpi மற்றும் 17 வயது Aisar Azim Abdullah ஆகியோர் உயிரிழந்தனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்