Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சிறந்த அரசாங்க கொள்கை முக்கியம் - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சிறந்த அரசாங்க கொள்கை முக்கியம் - பிரதமர் அன்வார்

Share:

மலேசியாவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைப்பதற்கும் சிறந்த கொள்கைகளை வகிக்க அரசாங்கம் முக்கிய பங்கு அளிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உருவாக்கப்படுகின்ற கொள்கைகள், முன்முயற்சிகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்துறைகளுடன் கையாளும் அணுகுமுறையாக புகுத்தப்பட வேண்டும் என்று நேற்று முகநூல் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொழில்துறையில் புதிய பணியாளர்களின் சிக்கலை தவிர்ப்பதற்கு அதற்கான திறன் மையங்களை தலையேற்று நடத்த தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்