மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்தது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்துள்ள துன் மகாதீரின் இந்நடவடிக்கை தொடபில் அவரிடம் புக்கிட் அமான் போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர் என்று வழக்கறிஞர் ரபீக் ரஷீத் அலி தெரிவித்தார். போலீசாரின் இந்த வாக்குமூலப் பதிவு, யாயாசான் ஆல் புக்காரி யில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். துன் மகாதீரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வாக்கு மூலப்பதிவு 30 நிமிடமே நடைபெற்றதாக வழக்கறிஞர் ரபீக் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


