மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்தது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்துள்ள துன் மகாதீரின் இந்நடவடிக்கை தொடபில் அவரிடம் புக்கிட் அமான் போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர் என்று வழக்கறிஞர் ரபீக் ரஷீத் அலி தெரிவித்தார். போலீசாரின் இந்த வாக்குமூலப் பதிவு, யாயாசான் ஆல் புக்காரி யில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். துன் மகாதீரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வாக்கு மூலப்பதிவு 30 நிமிடமே நடைபெற்றதாக வழக்கறிஞர் ரபீக் விளக்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


