Jan 23, 2026
Thisaigal NewsYouTube
துன் மகா​தீரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்தது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவிடம் போ​லீசார் வாக்கு​மூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்துள்ள துன் மகா​தீரின் இந்நடவடிக்கை தொடபில் அவரிடம் புக்கிட் அமான் போ​லீசார், விசாரணை நடத்தியுள்ளனர் என்று வழக்கறிஞர் ரபீக் ரஷீத் அலி தெரிவித்தார். போ​லீசாரின் இந்த வாக்கு​மூலப் பதிவு, யாயாசான் ஆல் புக்காரி யில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். துன் மகா​தீரிடம் பல்வேறு கே​ள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வாக்கு ​மூலப்பதிவு 30 நிமிடமே நடைபெற்றதாக வழக்கறிஞர் ரபீக் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு