Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை வேலை நேரம் நண்பகல் 12.30 மணி வரை மட்டுமே

Share:

குவாந்தான், பிப்.14-

ரமலான் புனித மாதத்தில் பகாங் மாநிலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசு ஊழியர்களின் வேலை நேரம், மதியம் 12.30 வரை மட்டுமே என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் அரசு ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடவும், வெள்ளிக்கிழமையின் புனிதத்தை மேன்மையுற செய்யவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுல்தான் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற பகாங் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இம்முடிவு அங்கீகரிக்கப்பட்டு இருப்பதை சுல்தான் சுட்டிக்காட்டினார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி