May 18, 2026
Thisaigal NewsYouTube
தேசிய வனவியல் சட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தேசிய வனவியல் சட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.29-

தேசிய வனவியல் சட்டம் 2022-ஐ உடனடியாகச் செயல்படுத்த மாநில அரசுகளை சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹுவாங் தியோங் சி வலியுறுத்தினார். நாட்டின் வனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இஃது உதவும் என்றார்.

இதுவரை கூட்டரசு பிரதேசங்களும், பெர்லிஸ் மாநிலமும் மட்டுமே இச்சட்டத் திருத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளன. 1992-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பூமி உச்சநிலை மாநாட்டில் அளித்த உறுதிமொழிக்கு இணங்க, நாட்டின் நிலப்பரப்பில் குறைந்தது 50 விழுக்காடு காடுகளாலும் மரங்களாலாலும் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது. மேலும், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழல் நிதிப் பரிமாற்றம் - இஃப்டிக்கான நிதி இந்த ஆண்டு 200 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 250 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி