Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா.. படம் மாபெரும் வெற்றி

Share:

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. சூர்யாவின் அடுத்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலை ஓளீஸ் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அண்மையில் இப்படப் பாடல் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட்ரோ படத்தை முடித்த கையோடு, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 12 ஹீரோக்கள் நிராகரித்த படத்தில் சூர்யா நடித்து பெரும் வரவேற்பு பெற்ற கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த திரைப்படம் கஜினி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்த கதையை 12 ஹீரோக்களிடம் கூறினாராம் ஏ.ஆர். முருகதாஸ். அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யாண் உள்ளிட்ட 12 ஹீரோக்கள் இந்த கதையைக் கேட்டு நிராகரித்துள்ளனர். அஜித் இந்த கதையை முதலில் ஒப்புக் கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், அதன்பின் இப்படத்திலிருந்து அஜித் விலகியுள்ளார்.

12 ஹீரோக்கள் இப்படத்தை நிராகரித்த நிலையில், இறுதியாக சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு