Jul 31, 2026
Thisaigal NewsYouTube
புதிய தடங்கள் அமைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

புதிய தடங்கள் அமைக்கப்பட வேண்டும்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உச்சக்கட்ட நேரத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு அந்த நெடுஞ்சாலையில் கூடுதல் வழித்தடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் நியோவ் சூ சியோங் கேட்டுக்கொண்டார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கு, Plus Malaysia Berhad நிறுவனம் 590 கோடி வெள்ளியை மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால் அந்த முதன்மை நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டு வரையில் மூவாயிரத்து 639 ( 3,639 ) கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டியுள்ளது என்று நியோவ் சூ சியோங் சுட்டிக்காட்டினார்.

கிட்டத்தட்ட ஆறு மடங்கு தொகையை வருமானமாக ஈட்டியுள்ள Plus Malaysia Berhad நிறுவனம், தாம் பெறுகின்ற வருமானத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அதன் நெடுஞ்சாலைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை