May 18, 2026
Thisaigal NewsYouTube
இரவோடு இரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ! – வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் ! - மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

இரவோடு இரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ! – வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் ! - மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

இரவோடு இரவாக ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதல் குறித்துப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார். இஸ்ரேல் பிற நாடுகளுக்கு எதிராக சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

காஸாவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதுடன், இஸ்ரேல் இப்போது ஈரானைத் தாக்குவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்றார். Hormuz நீரிணை மூடப்பட்டால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பெரும் பாதிப்பு குறித்தும் பிரதமர் அன்வார் எச்சரித்தார். "மனித உயிர்களும் நீதியும் மிக முக்கியம். வன்முறையை உடனடியாக நிறுத்துங்கள்" என்று கூறி, ஈரானின் பதிலடியைத் தடுக்க முயற்சிக்கும் அதே வேளையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஏன் அனுமதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை