Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பந்திங் அருகே ஆடவர் மீது துப்பாக்கிச் சூடு? – சமூக ஊடகங்களில் பரவும் காணொளி
தற்போதைய செய்திகள்

பந்திங் அருகே ஆடவர் மீது துப்பாக்கிச் சூடு? – சமூக ஊடகங்களில் பரவும் காணொளி

Share:

பந்திங், ஜனவரி.05-

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, பந்திங், கோல லங்காட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் அருகே, காயங்களுடன் சுயநினைவின்றிக் கிடந்த ஆடவர், துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பரவிய இக்காணொளி மற்றும் புகைப்படங்களில், அந்த ஆடவரின் உடலில் இரத்தம் வழிந்த நிலையிலும், சுவற்றில் இரத்தம் தெறித்த தடயங்களும் காணப்பட்டன.

அதே வேளையில், சம்பவ இடத்தில் இரண்டு தோட்டா குப்பிகளும் காணப்பட்டன.

இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் இன்று அறிக்கை வெளியிடப்படும் என கோல லங்காட் போலீஸ் தலைவர் முஹமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பந்திங் அருகே ஆடவர் மீது துப்பாக்கிச் சூடு? – சமூக ஊடகங்க... | Thisaigal News