Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கடை வீடு ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, மார்பில் குத்துக்காயங்களுடன் உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

50 வயதுடைய அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் சுயநினைவிழந்த கிடந்ததை பார்த்த ஒருவர், பிற்பகல் 2.20 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சம்சுதீன் மாமட் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், மார்பில் ஏற்பட்ட குத்துக்காயம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, இன்று சனிக்கிழமை சவப்பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி