Jun 15, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள் கண்டறியப்படும்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள் கண்டறியப்படும்

Share:

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுப்பயணிகளின் விருப்பமான சுற்றுலா தளமாக விளங்கும் மலாக்கா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை மலாக்கா மாநில அரசு வரைவகுக்கும் என்று அம்மாநிலத்தில் முதல்வர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யுசோ தெரிவித்தார்.

மலாக்கா நகராட்சி மன்றத்திடம் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளையும் திட்டங்களையும் வகுத்து தர கோரி தாம் கேட்டு கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் உல்லாசமாக எந்தவொரு மன உளைச்சலுக்கும் ஆளாகமல் தங்களின் விடுமுறைகளை கழிப்பதற்கு மாநில அரசாங்கம் வழி வகை செய்யும் என மலாக்கா முதல்வர் கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்