Aug 12, 2026
Thisaigal NewsYouTube
34 ஆயிரம் சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

34 ஆயிரம் சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

கோலாலம்பூர், மே.17-

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக மலேசிய குடிநுழைத்துறை தொடங்கியுள்ள ஓப் கூதிப் சோதனை நடவடிக்கையில் கடந்த மே 15 ஆம் தேதி வரை 34 ஆயிரத்து 615 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 422 பேர் நாட்டின் பிரதான குடிநுழைவு வாயிலில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குடிநுழைவுத்துறை இதுவரையில் ஐந்து ஆயிரத்து 90 சோதனைகளை நாடு தழுவிய நிலையில் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது