Mar 26, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை மேற்கொள்ளப்படுகிறது
தற்போதைய செய்திகள்

விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

Share:

கோலாலம்பூர் , ஆகஸ்ட் 21-

செவ்வாய்கிழமை மாலை, சிலாங்கூர், பந்தர் சன்வே-யில் உள்ள சாலையின் நடுவே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த சந்தேக நபர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவர் குறித்து போலிஸ் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அச்சம்பவத்திற்கு தொடர்புடைய மற்றவர்களையும் போலிஸ் தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன்தெரிவித்தார்.

கொள்ளையடிப்பது, நகைகளை விற்பனை செய்தல், வெளிநாட்டு நாணயத்தை மாற்றுதல் மற்றும் பல வணிகங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பரிவர்த்தனை சேவைகளை விளம்பரப்படுத்துவது போன்றவற்றில் நேற்று தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கு தொடர்பு உள்ளது எனறு அவர் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு