Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: 13 வயது மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: 13 வயது மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

Share:

பத்து பஹாட், பிப்ரவரி.23-

பள்ளி வகுப்பறையில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முதலாம் படிவம் பயிலும் 13 வயது மாணவன், இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவன், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில், ஒரு இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் 16 வயதுடைய மாற்றுத் திறனாளி மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தச் சிறுவன் மீது 2017-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 -ன் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து