Jul 2, 2026
Thisaigal NewsYouTube
வாகனமோட்டும் லைசென்ஸ் கொண்டுள்ள 24 லட்சம் பேர், ரோன்95 பெட்ரோலைப் பெறத் தகுதி இழக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

வாகனமோட்டும் லைசென்ஸ் கொண்டுள்ள 24 லட்சம் பேர், ரோன்95 பெட்ரோலைப் பெறத் தகுதி இழக்கின்றனர்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.24-

பூடி 95 திட்டத்தின் கீழ் பெட்ரோல் ரோன்95 எரிபொருள், லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவிருக்கும் வேளையில் வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியான 24 லட்சம் பேர் அந்த பெட்ரோலைப் பெறுவதற்குத் தகுதி இழந்துள்ளனர்.

இந்த 24 லட்சம் பேர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பிக்காததால் அவர்கள் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்க இயலாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும் லைசென்ஸ் காலாவதியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்கும் 15 லட்சம் பேர், அவ்வகை பெட்ரோலை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்