Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாகனமோட்டும் லைசென்ஸ் கொண்டுள்ள 24 லட்சம் பேர், ரோன்95 பெட்ரோலைப் பெறத் தகுதி இழக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

வாகனமோட்டும் லைசென்ஸ் கொண்டுள்ள 24 லட்சம் பேர், ரோன்95 பெட்ரோலைப் பெறத் தகுதி இழக்கின்றனர்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.24-

பூடி 95 திட்டத்தின் கீழ் பெட்ரோல் ரோன்95 எரிபொருள், லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவிருக்கும் வேளையில் வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியான 24 லட்சம் பேர் அந்த பெட்ரோலைப் பெறுவதற்குத் தகுதி இழந்துள்ளனர்.

இந்த 24 லட்சம் பேர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பிக்காததால் அவர்கள் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்க இயலாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும் லைசென்ஸ் காலாவதியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்கும் 15 லட்சம் பேர், அவ்வகை பெட்ரோலை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்