Jul 4, 2026
Thisaigal NewsYouTube
வடிகாலில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி
தற்போதைய செய்திகள்

வடிகாலில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

Share:

ஷா ஆலாம், ஜூலை.19-

ஷா ஆலம், செக்‌ஷன் 24, ஜாலான் சிலி மேரா 24/26 அருகே உள்ள வடிகாலில் விழுந்து இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தனர். 12 வயது சே ஷஸ்வான் இர்வான் ஷாவும் 9 வயது அர்ஷிடயான் அரிஜந்தோவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தீயணைப்பு - மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில செயல்பாச்சுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நேற்று மாலை 7.19 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததும், ஷா ஆலம் தீயணைப்பு - மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுவர்களின் உடல்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது