Jan 23, 2026
Thisaigal NewsYouTube
40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார்
தற்போதைய செய்திகள்

40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார்

Share:

கடந்த சனிக்கிழமை , 40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆடவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அடிகடி தம்னை கண்டித்து சத்தம் போட்ட தந்தையின் செயல் தாங்காது மண் அள்ளும் கருவி கொண்டு தந்தையை அந்த ஆடவர் தாக்கி உள்ளார் என தெரியவந்துள்ளது.

ஜாலான் பிஜேஎஸ்- பண்டார் சன்வேயில் அமைந்துள்ள இல்லத்தில், இரவு மணி 12க்கு மது அருந்துவதற்காக தந்தையிடம் பணம் கேட்டதால், தந்தை கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரமூண்ட அந்த 40 வயது ஆடவர் தந்தையை மண் அள்ளும் கருவியால் தாக்ககி திரை சீலை கொண்டு சுருட்டி வீட்டின் முன் உள்ள சாலையில் வீசி எரிந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பெட்டாலிங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

2 வருடங்களாக வேலைக்குச் செல்லாமல் குடி போதைக்கு அடிமையான அந்த 40 வயது ஆடவர் மீது வீட்டை உடைத்து களவாடியது மற்றும் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு