Aug 6, 2026
Thisaigal NewsYouTube
40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார்
தற்போதைய செய்திகள்

40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார்

Share:

கடந்த சனிக்கிழமை , 40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆடவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அடிகடி தம்னை கண்டித்து சத்தம் போட்ட தந்தையின் செயல் தாங்காது மண் அள்ளும் கருவி கொண்டு தந்தையை அந்த ஆடவர் தாக்கி உள்ளார் என தெரியவந்துள்ளது.

ஜாலான் பிஜேஎஸ்- பண்டார் சன்வேயில் அமைந்துள்ள இல்லத்தில், இரவு மணி 12க்கு மது அருந்துவதற்காக தந்தையிடம் பணம் கேட்டதால், தந்தை கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரமூண்ட அந்த 40 வயது ஆடவர் தந்தையை மண் அள்ளும் கருவியால் தாக்ககி திரை சீலை கொண்டு சுருட்டி வீட்டின் முன் உள்ள சாலையில் வீசி எரிந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பெட்டாலிங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

2 வருடங்களாக வேலைக்குச் செல்லாமல் குடி போதைக்கு அடிமையான அந்த 40 வயது ஆடவர் மீது வீட்டை உடைத்து களவாடியது மற்றும் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது