Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா-பாகிஸ்தான் நெருங்கிய உறவு இஸ்லாமிய உலக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது – ஃபாமி ஃபாட்சீல்
தற்போதைய செய்திகள்

மலேசியா-பாகிஸ்தான் நெருங்கிய உறவு இஸ்லாமிய உலக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது – ஃபாமி ஃபாட்சீல்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

மலேசியா பாகிஸ்தான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஹலால் தொழில்துறையின் மூலம் இஸ்லாமிய உலகின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா–பாகிஸ்தான் இடையில் நேற்று நடைபெற்ற பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் மூலமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு நாட்டுத் தலைவர்களும் திருப்திடையடைந்துள்ளனர் என்றும் ஃபாமி ஃபாட்சீல் உறுதிபடுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் உணவு உற்பத்தித் துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய பனை எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க, மலேசியா முன்வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹலால் துறையை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் தயாராக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி