Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா-பாகிஸ்தான் நெருங்கிய உறவு இஸ்லாமிய உலக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது – ஃபாமி ஃபாட்சீல்
தற்போதைய செய்திகள்

மலேசியா-பாகிஸ்தான் நெருங்கிய உறவு இஸ்லாமிய உலக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது – ஃபாமி ஃபாட்சீல்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

மலேசியா பாகிஸ்தான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஹலால் தொழில்துறையின் மூலம் இஸ்லாமிய உலகின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா–பாகிஸ்தான் இடையில் நேற்று நடைபெற்ற பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் மூலமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு நாட்டுத் தலைவர்களும் திருப்திடையடைந்துள்ளனர் என்றும் ஃபாமி ஃபாட்சீல் உறுதிபடுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் உணவு உற்பத்தித் துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய பனை எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க, மலேசியா முன்வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹலால் துறையை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் தயாராக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு