Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் டயர் இறக்குமதி முறைகேடுகள் – எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

மக்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் டயர் இறக்குமதி முறைகேடுகள் – எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.29-

நாட்டில் டயர் இறக்குமதியில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

விலை நிர்ணயம், பாதுகாப்பற்ற இறக்குமதி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக இவ்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோறும் சுமார் 300 கண்டெய்னர்களில், மலேசிய சாலைகளுக்குப் பொருந்தாத வகையிலான, கனரக வாகன டயர்கள், இறக்குமதி செய்யப்படுவதாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, அரசாங்கத்தின் வருவாயிலும் ஆண்டுதோறும் சுமார் 70 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுவதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

அஃப்தா என்றழைக்கப்படும் ஆசியான் தடையற்ற வர்த்தகப் பகுதியைச் சேர்ந்த நாடுகளுக்கான, 40 சதவிகித வரியும், 10 சதவிகித விற்பனை வரியும் செலுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் கனரக வாகனங்களின் டயர்கள் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து