Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஷம்சுல் மரண விசாரணை: முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு செய்வோம் - தலைமை வழக்கறிஞர் தகவல்
தற்போதைய செய்திகள்

ஷம்சுல் மரண விசாரணை: முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு செய்வோம் - தலைமை வழக்கறிஞர் தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் குறித்து விசாரணை தேவையா என்பதை முழு போலீஸ் விசாரணை அறிக்கையைப் பெற்ற பின்னர் தலைமை வழக்கறிஞர் மன்றம் முடிவு செய்யும் என்று டான் ஶ்ரீ டுசுகி மொக்தார் Dusuki Mokhtar தெரிவித்துள்ளார்.

போலீசாரிடமிருந்து இன்னும் முழுமையான அறிக்கையைப் பெறவில்லை என்றும், அவர்கள் இன்னும் மருத்துவமனையிலிருந்து இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே வேளையில், பிரேத பரிசோதனை உட்பட முழு அறிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று காவல்துறை கோரியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்