Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஷம்சுல் மரண விசாரணை: முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு செய்வோம் - தலைமை வழக்கறிஞர் தகவல்
தற்போதைய செய்திகள்

ஷம்சுல் மரண விசாரணை: முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு செய்வோம் - தலைமை வழக்கறிஞர் தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் குறித்து விசாரணை தேவையா என்பதை முழு போலீஸ் விசாரணை அறிக்கையைப் பெற்ற பின்னர் தலைமை வழக்கறிஞர் மன்றம் முடிவு செய்யும் என்று டான் ஶ்ரீ டுசுகி மொக்தார் Dusuki Mokhtar தெரிவித்துள்ளார்.

போலீசாரிடமிருந்து இன்னும் முழுமையான அறிக்கையைப் பெறவில்லை என்றும், அவர்கள் இன்னும் மருத்துவமனையிலிருந்து இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே வேளையில், பிரேத பரிசோதனை உட்பட முழு அறிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று காவல்துறை கோரியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து