Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தனி அமைச்சின் கீழ் காவல் துறை – பரிந்துரைத்தார் காவல்துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன்
தற்போதைய செய்திகள்

தனி அமைச்சின் கீழ் காவல் துறை – பரிந்துரைத்தார் காவல்துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன்

Share:

கோலாலம்பூர், ஜூன்.20-

அரச மலேசிய காவல்துறையை ஒரு தனி அமைச்சின் கீழ் கொண்டு வரப் பரிந்துரைத்துள்ளார் காவல்துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன். தற்போது உள்துறை அமைச்சின் கீழ் உள்ள 1 இலட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட இந்த இரண்டு நூற்றாண்டுகள் பழமையான படை, தனி அமைச்சின் கீழ் வந்தால் மிகவும் உறுதியாகவும் திறமையாகவும் செயல்படும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

சீனா, பிரேசில், வியட்னாம், தென் கொரியா, புருணை போன்ற பன்னாட்டு காவல் துறைகளும் இவ்வாறே செயல்படுகின்றன. தனது பதவிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், இது தொடர்பான ஒரு முன்மொழிவு பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை