Jun 16, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் வெப்ப நிலை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டின் வெப்ப நிலை அதிகரிப்பு

Share:

நாட்டில் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே வருவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வாகனத்தினுள் விட்டு செல்ல வேண்டாம் என மலேசிய பொது சுகாதார அமைப்பின் ஆலோசகர் டத்தோ டாக்டர் சைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளை வாகனத்தினுள் விட்டு செல்வதால் வெப்பம் தாங்காமல் அவர்களுக்கு வெப்ப பக்கவாதம் நோய் ஏற்பட அதிக சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் இந்த வெப்ப உஷ்ணநிலை சூழலை பொதுமக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அதிக நீர் பருகி உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்