May 1, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் வெப்ப நிலை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டின் வெப்ப நிலை அதிகரிப்பு

Share:

நாட்டில் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே வருவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வாகனத்தினுள் விட்டு செல்ல வேண்டாம் என மலேசிய பொது சுகாதார அமைப்பின் ஆலோசகர் டத்தோ டாக்டர் சைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளை வாகனத்தினுள் விட்டு செல்வதால் வெப்பம் தாங்காமல் அவர்களுக்கு வெப்ப பக்கவாதம் நோய் ஏற்பட அதிக சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் இந்த வெப்ப உஷ்ணநிலை சூழலை பொதுமக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அதிக நீர் பருகி உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி