Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நாட்டின் வெப்ப நிலை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டின் வெப்ப நிலை அதிகரிப்பு

Share:

நாட்டில் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே வருவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வாகனத்தினுள் விட்டு செல்ல வேண்டாம் என மலேசிய பொது சுகாதார அமைப்பின் ஆலோசகர் டத்தோ டாக்டர் சைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளை வாகனத்தினுள் விட்டு செல்வதால் வெப்பம் தாங்காமல் அவர்களுக்கு வெப்ப பக்கவாதம் நோய் ஏற்பட அதிக சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் இந்த வெப்ப உஷ்ணநிலை சூழலை பொதுமக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அதிக நீர் பருகி உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்