Aug 8, 2026
Thisaigal NewsYouTube
விமான கொக்பிட் பகுதியின் குரல் பதிவு அழிந்தது
தற்போதைய செய்திகள்

விமான கொக்பிட் பகுதியின் குரல் பதிவு அழிந்தது

Share:

எல்மினா விமான விபத்தில், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அந்த கடைசி விநாடிகளின் நிகழ்ந்த உரையாடல் பதிவை கண்டறிவதற்கு உதவும் விமான கொக்பிட் குரல் பதிவு சாதனம் அழிந்து விட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதன் தொடர்பில், சிவிஆர் என்று சுருங்க அழைக்கப்படும் அந்த குரல் பதிவு சாதனைத்தில் இடம் பெற்றுள்ள உரையாடலை கண்டறிவதற்கும், அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்தவற்கும், அந்த சாதனம் சிங்கப்பூரின் போக்குவர​த்து பாதுகாப்பு புலன் விசாரணை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டா​ர்.

இந்த ஆய்விற்காக விமான விபத்து புலன் விசாரணைப்பிரி​வின் தலைவர் ப்ரிகாடியர் ஜெனரல் தான் சி கீ யும் சிங்கப்பூரில் இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார். விமானம் விழுந்தவுடன் ​ ​தீப்பற்றிக்கொண்டதால் அந்த சிவிஆர் சாதனத்தின் பழைய பதிவுகள் அனைத்தும் முழுமையாக சேதமுற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் சிங்கப்பூர் உதவி நாடப்பட்டுள்ளதாக அந்தோணி​ லோக் மேலும் விவரித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி