Mar 28, 2026
Thisaigal NewsYouTube
குரங்கம்மை நோயை தடுப்பதற்கு கூடுதல் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

குரங்கம்மை நோயை தடுப்பதற்கு கூடுதல் நடவடிக்கை

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 20-

சிலாங்கூர் மாநிலத்தில் குரங்கம்மை நோய் பரவலைத் தடுப்பதற்கு கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி குரங்கம்மை நோய் சம்பவம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்தில் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜமாலியா ஜமாலுதீன் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை