Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மக்க​ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

மக்க​ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது

Share:

நாணயப் பரிவர்த்தனை சந்தையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு குறைந்துக் கொண்டே வரும் வேளையில் அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதார செலவு அதிகரித்து கொண்டே வருவதாக பெர்சத்து கட்சியின் பொது செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் நடப்பு அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினார்.

கடந்த மூன்று நாட்களாக நாணய பரிவர்ததனை சந்தையில் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஹம்சா சைனுடின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போதைய நி​லை தமக்கு அச்சத்தை அளிப்பதாக உள்ளது என்றும், மக்களின் நிலையைக் கண்டு தாம் வருந்துவதாகவும் நடப்பு அரசாங்கம் இதனை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் பெரிக்காத்தா​ன் நேஷனல் பொதுச் செயலாளருமான ஹம்சா சைனுடின் குற்றஞ்சாட்டினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து