Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, தாமான் பராமவுண்ட், எல்.ஆர்.டி நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தவரி விழுந்த தமது இயர்போன் தொடர்பு சாதனத்தை எடுக்க முற்பட்ட, 23 வயதுடைய ஆடவரின் செயலினால் எல்.ஆர்.டி ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரின் செயல் அபாயகரமானது என்பதால், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்த நபர் 1991 ரயில் போக்குவரத்து சட்டம் பிரிவின் கீழ், பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது பக்ருடின் அப்துல் காதர் தெரிவித்தார். காலை 8.09 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தினால் பிளேட்பாரம் 1 இல் ரயில் சேவை மூன்று நிமிடங்கள் நிலைக்குத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்