May 1, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, தாமான் பராமவுண்ட், எல்.ஆர்.டி நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தவரி விழுந்த தமது இயர்போன் தொடர்பு சாதனத்தை எடுக்க முற்பட்ட, 23 வயதுடைய ஆடவரின் செயலினால் எல்.ஆர்.டி ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரின் செயல் அபாயகரமானது என்பதால், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்த நபர் 1991 ரயில் போக்குவரத்து சட்டம் பிரிவின் கீழ், பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது பக்ருடின் அப்துல் காதர் தெரிவித்தார். காலை 8.09 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தினால் பிளேட்பாரம் 1 இல் ரயில் சேவை மூன்று நிமிடங்கள் நிலைக்குத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி