Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, தாமான் பராமவுண்ட், எல்.ஆர்.டி நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தவரி விழுந்த தமது இயர்போன் தொடர்பு சாதனத்தை எடுக்க முற்பட்ட, 23 வயதுடைய ஆடவரின் செயலினால் எல்.ஆர்.டி ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரின் செயல் அபாயகரமானது என்பதால், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்த நபர் 1991 ரயில் போக்குவரத்து சட்டம் பிரிவின் கீழ், பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது பக்ருடின் அப்துல் காதர் தெரிவித்தார். காலை 8.09 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தினால் பிளேட்பாரம் 1 இல் ரயில் சேவை மூன்று நிமிடங்கள் நிலைக்குத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து