Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவரின் பொறுப்பற்ற செயலினால் LRT ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, தாமான் பராமவுண்ட், எல்.ஆர்.டி நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தவரி விழுந்த தமது இயர்போன் தொடர்பு சாதனத்தை எடுக்க முற்பட்ட, 23 வயதுடைய ஆடவரின் செயலினால் எல்.ஆர்.டி ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரின் செயல் அபாயகரமானது என்பதால், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்த நபர் 1991 ரயில் போக்குவரத்து சட்டம் பிரிவின் கீழ், பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது பக்ருடின் அப்துல் காதர் தெரிவித்தார். காலை 8.09 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தினால் பிளேட்பாரம் 1 இல் ரயில் சேவை மூன்று நிமிடங்கள் நிலைக்குத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!